எண் வரிசைப்படி உரையாடல்கள்

ரமண மகரிஷியுடன் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் புத்தகத்தில் உள்ள எண் வரிசைப்படி இங்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உரையாடலும் எந்த விதத்திலாவது மிகுந்த உதவி அளிக்கும். தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா.

Talks with Ramana Maharshi (30)
எண் வரிசைப்படி உரையாடல்கள்

30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்

30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு நடேச அய்யர், தமிழ் நாட்டின் ஒரு நகரத்தில் வழக்கறிஞர்களின் தலைவர், […]

Talks with Ramana Maharshi (29)
எண் வரிசைப்படி உரையாடல்கள்

29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன

29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது.

Talks with Ramana Maharshi (28 D)
எண் வரிசைப்படி உரையாடல்கள்

28 D. சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை

28 D. சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: எந்த விதத்தில் சந்தோஷம் நமது உண்மைத் தன்மை? மகரிஷி.: பூரண பேரானந்தம்

Talks with Ramana Maharshi (28 C)
எண் வரிசைப்படி உரையாடல்கள்

28 C. சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமையும்

28 C. சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமையும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: என்னுடைய சுயேச்சையான மனத்திட்பத்திற்கும், நம்மை திணரடிக்கிற எல்லாம் வல்ல கடவுளின் சர்வ

Talks with Ramana Maharshi (28 B)
எண் வரிசைப்படி உரையாடல்கள்

28 B. மெய்மையின் தன்மை என்ன

28 B. மெய்மையின் தன்மை என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: மெய்மையின் தன்மை என்ன? மகரிஷி.: (1) தொடக்கமும் முடிவும் இல்லாத, சாசுவத நித்திய உள்ளமை. (2) முடிவற்ற,

Talks with Ramana Maharshi (28 A)
எண் வரிசைப்படி உரையாடல்கள்

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள்

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதற்கும் மூச்சை ஒழுங்கு படுத்துவதற்கும் இடையே உள்ள உறவு

Talks with Ramana Maharshi (27)
எண் வரிசைப்படி உரையாடல்கள்

27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி

27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: மனதைக் கட்டுப்படுத்துவதன் பயிற்சிகள் எப்படி செய்யப்படுகின்றன? மகரிஷி.: வெளிப்புற தோற்றப்பாடுகளின் மாறிக்கொண்டே இருக்கின்ற, நிலையற்ற தன்மையை ஆராய்ந்து பார்ப்பது, வைராக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

Talks with Ramana Maharshi (26)
எண் வரிசைப்படி உரையாடல்கள்

26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி

26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்: மனதின் தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது, மனதின் இறுதியான, அடிப்படையான காரணம், அல்லது அதன் வெளிப்பாட்டுக்கு

Talks with Ramana Maharshi (25 A), Who Am I
எண் வரிசைப்படி உரையாடல்கள்

25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?

25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர்,

Talks with Ramana Maharshi (24)
எண் வரிசைப்படி உரையாடல்கள்

24. உணர்வு தான் முக்கியம் – பகுத்தறிவு இல்லை

24. உணர்வு தான் முக்கியம் – பகுத்தறிவு இல்லை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திருமதி பிக்கட்: நீங்கள் ஏன் பசும்பால் ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் கோழி முட்டைகள் ஏற்றுக்

Who is a Master
எண் வரிசைப்படி உரையாடல்கள்

23. குரு என்பவர் யார்

23. குரு என்பவர் யார் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு எவன்ஸ் வென்ட்ஸ் இன்னொரு நாள் தொடர்ந்து கேட்டார்: “ஆன்மீக குருவென்று பல பேரை ஒருவர் ஏற்றுக்

error: Content is protected !!
Scroll to Top