அருணாசல ஸ்துதி

Arunachala Ashtakam - Verse 3
அருணாசல ஸ்துதி

அருணாசல அஷ்டகம்

அருணாசல அஷ்டகம் அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 1. அறிவறு கிரியென வமர்தரு மம்மா வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு மறிவறு சிறுவய ததுமுத லருணா சலமிகப்

Arunachala Padigam
அருணாசல ஸ்துதி

அருணாசல பதிகம்

திரு ரமண மகாமுனிவர் அருளிய அருணாசல பதிகம் (எழுசீர்விருத்தம்) 1. கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன் காட்சிதந் தருளிலை யென்றா லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ் வுடல்விடி

Journey to Arunachala
அருணாசல ஸ்துதி

அருணாசல மாகாத்மியம்

அருணாசல மாகாத்மியம் நந்திவாக்கு : (விருத்தம்) 1. அதுவேதல மருணாசலந் தலம்யாவிலு மதிக மதுபூமியி னிதயம்மறி யதுவேசிவ னிதயப் பதியாமொரு மருமத்தலம் பதியாமவ னதிலே வதிவானொளி மலையாநித

அருணாசல தீபதர்சன தத்துவம்
அருணாசல ஸ்துதி

அருணாசல தீபதர்சன தத்துவம்

அருணாசல தீபதர்சன தத்துவம்   இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப் புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.

error: Content is protected !!
Scroll to Top